×

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கெங்கபுரம் கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம்: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கெங்கபுரம் கிராமத்தில்  இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று நடந்த மோதலில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, மேலும் 5 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. போலீசார் நிகழ்விடத்திற்கு  வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


Tags : Kengapuram , Local elections, conflict, civilians
× RELATED பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 12 பள்ளி...