×

தமிழக காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்பிக்கள் நியமனம்

சென்னை: தமிழக காவல்துறையில் முதல் முறையாக உளவுத்துறைக்கு 2 எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை எஸ்.பியாக சரவணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை எஸ்.பியாக ஏற்கனவே அரவிந்தன் இருந்து வரும் நிலையில் கூடுதலாக ஒரு எஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Police ,2 SPs , Tamil Nadu Police, Intelligence, 2 SPs, Appointment
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...