சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2021 மத்திய அரசு ஜி க்யூ வாஸன் சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார். கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன்கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என கூறினார்.
இளைஞர்களுக்கு தொழில் துறையில் பயிற்சி அளிக்க 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் சி.வி.கணேசன்
தமிழகத்தில் தென்காசி, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!
21 கி.மீ. நீளம், 7 என்ட்ரி, 6 எக்சிட், டபுள் டக்கர் பாலம்.. சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது!!
கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழித்துறையிலும் பாரம்பரியம் கொண்டது இந்தியா: ஆளுநர் ஆர்.என்.ரவி
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை..!!
தமிழ்நாட்டில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும்: வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு
மீஞ்சூர் அருகே மனைவி, குழந்தைகள் கண் முன்னே பஞ்சாயத்து தலைவர் கொலை: கொலையாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் .: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம்: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன: பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு