×

புதுச்சேரி பல்கலைக்கழக்தில் காலிப் பணியிடங்களை நவம்பர் இறுதிக்குள் நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடங்களை நவம்பர் இறுதிக்குள் நிரப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பதிவாளர் உள்ளிட்டோரை நியமிக்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Tags : High Court ,University ,of Pondicherry , University of Pondicherry, High Court, Order
× RELATED பதிவாளர் நியமனத்தை எதிர்த்த வழக்கு...