×

கோவை அருகே ஈமுகோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான நிதி மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறை

கோவை : கோவை பெருந்துறையில் ஈமுகோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான நிதி மோசடி வழக்கில் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.35 கோடி மோசடி செய்த வழக்கில் சேகர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் ரூ.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Coi , Man jailed for money laundering in Coimbatore
× RELATED கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை...