×

தருமபுரியில் இயங்கி வரும் தரைவழி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படுவதாக பிரசார் பாரதி அறிவிப்பு

தருமபுரி: தருமபுரியில் இயங்கி வரும் தரைவழி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படுவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளார். தருமபுரி அத்தியமான்கோட்டையில் இயங்கி வரும் தரைவழி ஒளிபரப்பு அக்.31 முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது.


Tags : Prashar Bharati ,Dharamapura , Prasar Bharati announces suspension of ground broadcasting service in Dharmapuri
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...