×

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, எழுப்பூர், சென்ட்ரல், பிராட்வே உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,Sengalupatta ,Thiruvallur ,Meteorological Survey Center , Thundershowers will continue in Chennai, Chengalpattu and Tiruvallur districts: Meteorological Department
× RELATED சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு