×

கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனிசாமி, சசிகலா விசாரிக்க அனுமதி மறுத்து நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Tags : Palanisami ,Sasikala , Kodanadu, Palanisamy, Sasikala, Investigation
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு