×

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திருப்பதி (45) மற்றும் அவரது மகன்கள் சந்தோஷ்குமார் (15), விஜய்கணபதி (17) ஆகியோர் உயிரிழந்தனர். மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவரை தொட்ட தந்தை திருப்பதி, அவரை காப்பாற்ற முயன்ற 2 மகன்களும் பலியாகினர்.

Tags : Dindigul , Dindigul, electricity, casualties
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி