தேனி: தேனி பெரியாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிர் சாகுபடிக்கு நாளை முதல் 15 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags : TN Government ,Periaru , The Tamil Nadu government has ordered to open water from Theni Periyaru dam from tomorrow