×

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த சிவமூர்த்தி, மகாதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Bargur hills ,Erode , Erode, cannabis, arrested
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...