×

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2020-21ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Thiruvarur District Collector's Office , Thiruvarur, farmers, struggle
× RELATED திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக...