×

ராமநாதபுரத்தில் காணாமல் போன செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களுக்கு முன்னர் திருடர்களால் வழிப்பறி செய்யப்பட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை அந்தந்த பகுதி காவல்துறையினர் பறிமுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை இன்று முதற்கட்டமாக 110 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

Tags : Ramanadapura , Ramanathapuram, Cell Phones, Delivery
× RELATED கனமழை காரணமாக மதுரை, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை