×

பெரம்பலூர் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு கொரோனா

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் +2 படிக்கும் 6 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. 6 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளிக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Perramulur ,Government Assistance School , corona
× RELATED பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை