சென்னை: வக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்க உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். சொத்துகளை முறைகேடாக விற்க முக்கிய காரணியாக இருப்பது தடையில்லா சான்றிதழ். தனது கோரிகைக்கு செவிசாய்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.