×

வக்பு வாரிய சொத்துக்களை முறைகேடு முறைகேடாக விற்கும் விவகாரம்..: முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: வக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்க உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். சொத்துகளை முறைகேடாக விற்க முக்கிய காரணியாக இருப்பது தடையில்லா சான்றிதழ். தனது கோரிகைக்கு செவிசாய்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jawahirullah ,Chief Minister ,Wakfu Board , Jawaharlal Nehru thanks Chief Minister
× RELATED தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி...