×

உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் முன்களப்பணியாளர்களுக்கு திமுக சார்பில் மதிய உணவு

ஆலந்தூர்: கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முன்களப்பணியாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி உள்ளகரம், புழுதிவாக்கம்  வட்ட திமுக சார்பாக  மாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு களப்பணியில் ஈடுபடும் 300 முன்களப் பணியாளர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் 300 களப்பணியாளர்களுக்கு மதியஉணவு, சானிடைசர் மற்றும் முகக்கவசம் போன்றவற்றை வழங்கினார்….

The post உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளில் முன்களப்பணியாளர்களுக்கு திமுக சார்பில் மதிய உணவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Unalakaram ,Purudivakam ,Alandur ,Corona ,Choshinganallur ,Chennai ,Purudivakkam ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்