×

மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு.: பெண் ஆய்வாளரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை: மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதான சஸ்பெண்ட் ஆய்வாளரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை செப்.17-க்கு மதுரை கோர்ட் ஒத்திவைத்தது.


Tags : Maduro , Rs 10 lakh extortion case against a trader in Madurai: Postponement of the bail petition of a female investigator
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...