கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.: சென்னை ஐகோர்ட்
03:28 pm Sep 15, 2021 |
சென்னை: கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
Tags : Use of thuggery law against those who encroach on temple land .: Chennai iCourt