பாட்னா: பீகாரின் கதிஹார் பகுதியில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனுவை வேட்பாளர் ஆசாத் ஆழம் எருமை மாட்டின் மீது அமர்ந்து வந்து தாக்கல் செய்துள்ளார். நான் கால்நடடைகளை மேய்ப்பவன், என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.