×

சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை செய்ததால் பரபரப்பு

சிவகாசி: சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளையாடுவதில் ஏற்பட்ட சண்டையில் பக்கத்து வீட்டு சிறுவர்கள் 2 பேர், குழந்தை தீனதயாளனை கொன்றுள்ளனர். 3 வயது குழந்தையை கொன்ற 11 வயது மற்றும் 13 வயது சிறுவர்களை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.


Tags : Sivakasi , In Sivakasi, a 3-year-old child was pushed into a well and killed by 2 boys
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து