×

சென்னை மறைமலைநகரில் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது ஃபோர்டு நிறுவனம்

சென்னை: சென்னை மறைமலைநகரில் தொழிற்சங்கத்தினருடன் ஃபோர்டு நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆலையை மூடுவதால் வேலை இழக்கும் ஊழியர்களுக்கான இழப்பீடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Ford ,Maraimalai Nagar, Chennai , Ford begins negotiations with unions in Maraimalai Nagar, Chennai
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...