×

திருச்சியில் ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை

திருச்சி: திருச்சியில் கிஷாந்த்(23) என்ற ரவுடி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஒரு மாதத்தில் கிஷாந்த் வெட்டிக் கொல்லப்பட்டார். திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே கழிவறைக்கு வந்தபோது மறைந்து இருந்த கும்பல் வெட்டிக் கொன்றது.


Tags : Raudi , Rowdy murdered by gang of 4 in Trichy
× RELATED சென்னையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது