×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 மணி வரை 1.04 லட்சம் பேருக்கு தடுப்பூசி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில்  நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 மணி வரை 1.04 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 1004 முகாம்களில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாலை 6 மணி வரை 1,04,325 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Thiruvanalamaya District , 1.04 lakh people were vaccinated till 6 pm at the vaccination camp held in Thiruvannamalai district
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்...