×

குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் இறந்த சோகத்தில் இருந்த தந்தை லோகேஷ்வரன், தாய் மீனாட்சி தற்கொலை முயற்சி செய்துள்ளனர். லோகேஷ்வரன் விஷம் குடித்த நிலையில் தாய் மீனாட்சி குடிக்கும் போது விஷத்தை தள்ளி விட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்ட லோகேஷ்வரன் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடம்பூர் கைலாசகிரி முருகன் கோயில் மலை குளத்தில் மீன்பிடித்தபோது நீரில் மூழ்கி 2 குழந்தைகள் இறந்தன.

Tags : Suicide
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...