சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியதாக மாநகராட்சி பொறியாளர் பெரியசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி என்.ஜி.தெய்வகடாட்சம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியாளர் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.