தமிழகம் மதுரை பீ.பீ. குளத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 08, 2021 மதுரை பீ. மதுரை: மதுரை பீ.பீ. குளத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தலையை மதுரை தல்லாகுளம் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகளை ஒதுக்க எதிர்ப்பு அரசு பேருந்தை சிறைபிடித்து திடீர் சாலை மறியல்-வாணியம்பாடி அருகே பரபரப்பு
வேளாண் திட்டங்களில் பயன்பெற உழவர் செயலியை விவசாயிகள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்-வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்
சேலம் ஆயுதப்படையில் பெண்போலீசாரின் குழந்தைகளை கவனிப்பதற்கு பாதுகாப்பு மையம்-போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்