×

விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட்

சென்னை: விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


Tags : Ganesha , Govt cannot interfere in ban on placing of Ganesha statue and procession: iCourt denies
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி