×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் மறுப்பு

டெல்லி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Tags : Satanculum , Denial of bail to all accused in Satankulam father, son murder case
× RELATED சாத்தான்குளம் வழக்கில் சிறையில் உள்ள...