×

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஒரு சில இடங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Department Information , 5 days chance of rain in Tamil Nadu due to southwest monsoon: Meteorological Department Information
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...