×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 சாட்சிகளிடம் இன்று தனிப்படை விசாரணை

கோடநாடு: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 சாட்சிகளிடம் இன்று தனிப்படை விசாரணை மேற்கொள்கிறது. கூடலூரைச் சேர்ந்த சுனில், சாஜியிடம் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்துகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேற்று தனிப்படை 4 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Kodanadu , Private witness hearing today in Kodanadu murder and robbery case with 2 witnesses
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...