நாக்பூர்: மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே கனன் ஆற்றில் குளித்த 15 இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். யவத்மாலைச் சேர்ந்த சிலர் நாக்பூர் அருகே ஓடும் கனன்ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். திடிரென்று ஆற்றில் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட 5 இளைஞர்கள் தத்தளித்தது பற்றி சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.