×

பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தாமோதரன், செல்வராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டன.

Tags : Anthra ,Aladu ,Bonnery , Ponneri, ration rice, confiscated
× RELATED பொன்னேரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16...