×

ஆவடி அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயன்ற 40 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

ஆவடி: ஆவடி வீராபுரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயன்ற 40 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், 11 குதிரைகள், அவற்றை ஏற்றி வந்த 7 லோடு வேன்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Ragla Race ,Audie , Avadi, Ragla Race, Inquiry
× RELATED ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ரூ.7,523...