×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க உதகையில் தனி அலுவலகம் அமைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க உதகையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 5 தனி படையினரும் தனி அலுவலகத்தில் இருந்து செயல்படுவர். வழக்கில் கூடுதல் சாட்சிகளிடம் தனி அலுவலகத்தில் தான் விசாரணை நடத்தப்படும் என்று என்ற தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Udagai ,Kodanad , Kodanad murder, robbery, extortion, private office
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...