×

இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ரஞ்சித்துக்கு 17 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Iluppur , jail
× RELATED இலுப்பூரில் எஸ்ஐ கையெழுத்தை போலியாக...