×

திருமணம் செய்வதாக கூறி பண மோசடி - 2 நைஜீரியர்கள் கைது

சென்னை: ஆன்லைன் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்த 2 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்து மருத்துவர் எனக்கூறி சென்னை பெண்ணிடம் மோசடி செய்த 2 நைஜீரியர்கள் டெல்லியில் கைதாகினர். விவாகரத்தானவர்களை குறிவைத்து 2 பேரும் மோசடி செய்தது சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வைர நெக்லஸ், நெதர்லாந்து பணம் கிப்ட் அனுப்புவதாக கூறி சுங்கவரிக்கு பணம் கட்ட சொல்லி மோசடி நடந்துள்ளது.

Tags : Nigerians , Arrested
× RELATED மேட்ரிமோனியல் மூலம் அமெரிக்க...