×

தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.தேவர் என்பவர் கைது

காரைக்குடி: தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக காரைக்குடியை சேர்ந்த எஸ்.ஆர்.தேவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் இருந்து வந்த எஸ்.ஐ.பால்ராஜ் தலைமையிலான போலீசார் காரைக்குடியில் கைது செய்துள்ளனர்.


Tags : SR Thevar ,Telangana , SR Thevar arrested for swindling Rs 5 crore in Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து