×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கொடூர தாய்க்கு 15 நாள் சிறை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 15 நாள் நீதிமன்ற காவலில் துளசியை சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டுள்ளார். குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் துளசி நேற்று கைது செய்யப்பட்டார்.


Tags : Chenji, Vedapuram district , Gingee, child, mother, 15-day jail
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...