×

விழுப்புரம் அருகே குலதெய்வ கோயிலுக்கு வந்த மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த வீரமடை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மாணவர்கள் குடும்பத்துடன் வந்தனர். கோயிலுக்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் ஆகாஷ்(17), அபினாஷ்(17), ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.


Tags : Kuladeyva temple ,Villupuram , Villupuram, Kuladeyva temple, students, sacrifices
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...