×

தமிழகத்தில் அடுத்த 10 நாள் கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேனாம்பேட்டை மாநில தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். 14 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன, இவை இன்னும் 3 நாட்களுக்கு போதுமானது என்று தகவல் அளித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Health Secretary ,Radhakrishnan , Radhakrishnan
× RELATED நாம் வாக்களித்தால் என்ன மாற்றம்...