விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லோடு ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.12 கூலித்தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் வடிவேல்என்ற கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.