சென்னை: பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கையை ஐகோா்ட் நிராகரித்தது. தங்களுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் வரும் 27-ம் தேதிதான் பட்டியலிடப்படும் என நீதிபதி நிர்மல்குமார் கூறினார்.