×

நெல்லை டவுனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

நெல்லை: நெல்லை டவுனில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர.1,800 கிலோ அரிசியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Paddy Town , 3 arrested for smuggling ration rice in Nellai Town
× RELATED இளம்பெண்ணை குத்தி கொன்ற 17 வயது சிறுவன்...