×

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் பலி..!!

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அவக்கு மண்டலத்தில் மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் உயிரிழந்தார். சுங்கேசுலா கிராமத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க தீ மிதி திருவிழாவில் குதித்து சுப்பையா (55) என்பவர் உயிரிழந்தார்.

Tags : Andhra Pradesh ,Kurnool , Andhra, Kurnool, alcoholism, firebrand, killings
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்