டெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஆகஸ்ட் 23ம் தேதி தன்னைச் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளதாக பீகார் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.