×

பெரம்பலூர் அருகே கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார்

பெரம்பலூர்: பெரம்பலூர் கவுல்பாளையம் அருகே கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டாலே உதிரும் நிலையில் சிமெண்ட் பூச்சு இருப்பதால் அச்சத்துடன் வசித்துவருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரம்பலூரில் 2018-ல் தொடங்கிய கட்டுமான பணி இந்தாண்டு முடிந்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.


Tags : Perramulur , Complaint that the cottage replacement board flats built near Perambalur are substandard
× RELATED பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை