×

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

குமரி: நாளை மறுநாள் ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது ரூ.1,300-க்கு விற்கப்படுகிறது. மேலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.1,200-ஆக இன்று விறபனையாகிறது.


Tags : Tovalai flower market ,Onam festival , The price of flowers has gone up at the Tovalai flower market on the occasion of Onam festival
× RELATED பிளாக்கில் விற்ற டிக்கெட்டுக்கு...