×

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பது வதந்தி.: டெல்லி கால்நடை மருத்துவர்

டெல்லி: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பது வதந்தி என்று டெல்லி கால்நடை மருத்துவர் சந்தீப் சிங் கூறியுள்ளார். நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்த போதும் எனக்கு கொரோனா ஏற்படவில்லை. மேலும் கொரோனா பாதிக்கும் என்ற வதந்தியை நம்பி செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை கைவிட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

The post விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பது வதந்தி.: டெல்லி கால்நடை மருத்துவர் appeared first on Dinakaran.

Tags : Delhi Veterinarian ,Delhi ,Sandeep Singh ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...