×

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி பாய்ந்தது இஓஎஸ்-03 எனும் செயற்கைக்கோள்

இஸ்ரோ: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-03 எனும் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது. இஓஎஸ்-03 செயற்கைக்கோள் பூமியை துல்லியமாக கண்காணிக்கும் என்பதால் கண் என அழைக்கப்படுகிறது. இயற்கை பேரழிவு, விவசாய பயன்பாடு, கனிமங்கள், நீர்நிலைகளை இஓஎஸ்-03 செயற்கைக்கோள் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Sriharicota , The EOS-03 satellite was launched from Sriharikota
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை...