×

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்: எம்.பி. திருச்சி சிவா

டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என எம்.பி. திருச்சி சிவா கூறினார். ஓபிசி பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50% என்பதை நீக்க பரிசீலிக்க வேண்டும் என கூறினார். 2018-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவால் 678 ஓபிசி பிரிவினர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது என தெரிவித்தார்.


Tags : Sativari ,Siva , Sativari survey, note, MP. Trichy Siva
× RELATED அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச...